Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
ஆகஸ்ட் 22: சென்னை தினம் – சென்னையின் வரலாறு குறித்த புத்தகங்கள் | August 22 – Chennai Day Special Offer: Books on Chennai’s History Bundle
| புத்தகத்தின் பெயர் | விலை |
| சென்னையின் மறுபக்கம்: நிஜங்களின் தரிசனம் | ரூ. 100 |
| சென்னை மதுரை சியாட்டில் | ரூ. 220 |
| சென்னப்பட்டணம் யாருக்கானது? | ரூ. 40 |
| சென்னப்பட்டணம் வாழ்வும் வழியும் | ரூ. 290 |
| சென்னப்பட்டணம்: நூறாண்டுகளுக்கு முன்னர் | ரூ. 140 |
| மொத்த விலை | ரூ. 790 |
| சலுகை விலை | ரூ. 630 |
Chennapatanam Noorandugaluku Munnar (சென்னப்பட்டணம் நூறாண்டுகளுக்கு முன்னர்)
குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா?அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா?குலங்கள் இனங்கள்,குடும்பங்களாய் பரிணமித்தது எப்படி?இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்ஸின் (Karl Marx) காலத்தை வென்ற மாபெரும் படைப்பான மூலதனம் நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக (Marxisiya Arasiyal) இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரி லஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர்,லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ்சந்த்திடம் காட்டினார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Naan Yen Nathikan Anen) என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது
கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?
காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.
©2026 - Thamizhbooks.com