Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
2026 புதிய வெளியீடு
குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா?அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா?குலங்கள் இனங்கள்,குடும்பங்களாய் பரிணமித்தது எப்படி?இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்ஸின் (Karl Marx) காலத்தை வென்ற மாபெரும் படைப்பான மூலதனம் நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக (Marxisiya Arasiyal) இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரி லஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர்,லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ்சந்த்திடம் காட்டினார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Naan Yen Nathikan Anen) என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது
கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?
உயிரியலின் உச்சி முடியையும் சூழலியலையும் சிறுவர்கள் குதூகலமாக வாசித்து மகிழ்வதன் ஊடாக கற்றுக் கொள்வதற்கான நூல். சிறாருக்கு வாசிக்க வாங்கித் தரும் சாக்கில் பெரியவர்களே வாசித்து அறிவதற்கு ஆழமான உட்பொருள் கொண்ட நூல்.
2026 புதிய வெளியீடு
புதிய வெளியீடு
©2026 - Thamizhbooks.com