Need help? Write to us contact@example.com
044 2433 2924
குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா?அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா?குலங்கள் இனங்கள்,குடும்பங்களாய் பரிணமித்தது எப்படி?இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு மற்றும் தத்துவ இயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கார்ல் மார்க்ஸின் (Karl Marx) காலத்தை வென்ற மாபெரும் படைப்பான மூலதனம் நூலுக்கு ஒரு எளிய அறிமுகமாக (Marxisiya Arasiyal) இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரி லஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர்,லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ்சந்த்திடம் காட்டினார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Naan Yen Nathikan Anen) என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது
கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?
“இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்…”என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
“சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்.”
WHAT IS THIS HINDU RASHTRA?
Under these circumstances, Frontline invited Sitaram Yechury to
present a detailed analysis of Golwalkar’s ideas as set out in his 1939
publication and to examine their links with the current Hindu Rashtra
offensive. It was published in Frontline, March 12, 1993.
We present this important contribution in an expanded form as
a Frontline publication; this will help readers in different parts of the
world understand the real ideological basis of the Saffron Brigade’s
Hindu Rashtra and Hindutva ideology.
Hinduththuva Abaayam – இந்துத்துவ அபாயம்
“இது பெரியார் மண்” என்று கடந்த காலத்தை பற்றிய வெற்றுப் பெருமிதத்தை மட்டும் பேசாமல் தந்தை பெரியாரைப்போல தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கிலும் வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவராக இல்லாமல், வருமுன் காக்கும் மருத்துவராக ஒரு வலுவான வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுக்கு இந்த சிறு நூல் பயன்படும் என்று நம்புகின்றேன்.
Reclaiming The Right to the City
The absence of social democracy in Indian society has forced the Indian Left, led by the Communist Party of India (Marxist), to take up the issues of self-respect, dignity, and basic livelihood. Basic liberal attitudes toward starvation and indignity have deeply eroded, which is why the Left has now fought on two fronts: to fight for immediate social welfare and social dignity, and to build the possibility of a world beyond capitalism and socialism.
Ilam Arasiyal Oozhiyargaluku – இளம் அரசியல் ஊழியர்களுக்கு
ஒவ்வோர் அங்குலம் அங்குலமாக முன்னேறி சென்றாக வேண்டும். அதற்குத் துணிவு, விடாமுயற்சி, மிக வலிமையான மன உறுதி தேவை. எந்தக் கஷ்டங்களும், துன்பங்களும் உங்களைத் தைரியமிழக்கச் செய்து விட முடியாது. எந்தத் தோல்வியும், துரோகங்களும் உங்கள் இதயத்தில் விரக்தியைத் தந்து விடா… துயரங்கள், தியாகங்கள் கடும் அக்னிப்பரீட்சைகள் ஆகிய அனைத்தின் ஊடாகவும் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றியின் கொடுமுடியை அடைவதற்கே வழிவகுக்கும். இவை புரட்சியின் விலைமதிப்பற்ற சொத்துகள்…
Saathiyin Peyaral – நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக் கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது, இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உடுமலை சங்கர், நந்தீஷ் என்று தொடங்கி சாதியின் பெயரால். உற்றார் உறவினர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம் தலைமுறையினரின் வாழ்வும் மரணமும் இதில் பதிவாகியுள்ளன.
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது: எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை, சமத்துவத்தை, அடிப்படை மனிதத் தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை இந்நூல் தரவுகளோடு காட்சிப்படுத்துகிறது.
சாதியோடு நிறுத்திக்கொள்ளாமல் கொலையுண்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுடைய வாழ்விடம், அந்த இடத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வரலாறு ஆகியவற்றையும் கவனப்படுத்தி ஆணவக்கொலை குறித்த நம் புரிதலை விரிவாக்குகிறது.
Agathigal
இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம். முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்கொண்டு பார்த்தால் நாம் எப்படித் தோற்றமளிப்போம்? இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் இலக்கின்றி வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு இது. முக்கியத்துவம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்துத் தனிக்கவனம் செலுத்தி ஆராயப் பட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட நூல் வடிவம்.
©2026 - Thamizhbooks.com