• Nilavin Bommai (நிலாவின் பொம்மை) is a short story for children written by S.Muthukumari. It Published in Books For Children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - thamizhbooks

    நிலாவின் பொம்மை

    0

    டைனோசர் பொம்மையைப் பார்த்து, நிலா ஏன் பயந்தாள்? நிலாவுக்கு வீட்டில் இருக்க ஏன் பிடிக்கவில்லை? உங்களுக்குப் பறக்கும் டைனோசர் பொம்மை கிடைத்தால், என்ன செய்வீர்கள்? இந்தக் கதைப் புத்தகம் வாசியுங்கள்.

    20.00
    Add to cart
  • Kutty Yanai

    குட்டியானை

    0

    இவை எளிய வீட்டுக் குழந்தைகளைப் பாத்திரங்களாகக் கொண்ட கதைகள். சிறார் வாசிப்பின் வழி சமூக மாற்றத்திற்கு விதை தூவும் கதைகள்.

    40.00
    Add to cart
  • -10% kelvi kettu pazagu

    கேள்வி கேட்டுப் பழகு

    0

    மூடநம்பிக்கை என்பது காரணம் தேடாது. கண்மூடித்தனமாக அப்படியே நம்பும். அறிவைப் பயன்படுத்தாது. கேள்வி எழுப்ப விடாது. மூடநம்பிக்கை நம் வளர்ச்சிக்குத் தடை. கேள்வி கேட்டு கேள்விக் கேட்டுத்தான் மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும். ஏன்?எதற்கு?எப்படி? இம்மூன்றும் முக்கியமான கேள்விகள்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • Oo peyaa

    ஓஓஓ… பேயா?

    0

    நான்கு அடி உயரத்தில் இருந்தது பேய். தலைமுடி கால் முட்டி வரை இருந்தது.
    வாயின் இருபுறமும் பற்கள் சிறிது நீட்டியபடி இருந்தன.
    வெண்ணிலா அறுத்த புல்லைக் கட்டுவதற்காக நிமிர்ந்தாள். அருகில் இருந்த
    பேயைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாள்.
    “யாரு பாப்பா நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வெண்ணிலா.

    40.00
    Add to cart
  • -10% Tommykutty

    டாமிக்குட்டி

    0

    ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart