• Sale! எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்

    0

    ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந்திரத்துட்ன் அங்கே வருகிறார் வாரன் டிமோ. அதற்குப் பிறகாவது இரண்டு வகை ஸ்னீச்சஸூம் கூடி வாழ முடிந்ததா, வாங்க தெரிந்து கொள்வோம்.

    30.00
    Add to cart
  • -10% தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்

    தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்

    0

    இருட்டைக் கண்டு ஏன் நாம் பயப்படுகிறோம்? விண்வெளியில் தூங்க முடியுமா? கொசுக்களுக்கு ரத்தப் பிரிவு உண்டா? மண்வாசனை எங்கிருந்து வருகிறது? வெயில் ஏன் நம்மை சோர்வடைய வைக்கிறது?

    -இது போன்று நமக்கு அடிக்கடித் தோன்றும் 45 கேள்விகளுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் விடைகளைத் தருகிறது இந்தப் புத்தகம்.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • Sale! நீ கரடி என்று யார் சொன்னது?-0

    நீ கரடி என்று யார் சொன்னது?

    0

    கடந்த நூற்றாண்டு முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஓவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, வரைந்த மூன்று குழந்தைப் புத்தகங்களில் முக்கியமானது இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவமான ‘The Bear That Wasn’t’.

    30.00
    Add to cart
  • -10% இளையோருக்கு மார்க்ஸ் கதை-0

    இளையோருக்கு மார்க்ஸ் கதை

    0

    உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸைக் கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். பூமியில் எந்தத் தலைவருக்கும், இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ஆனால் அவர் தலைவரல்ல. மனிதர்களை சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது. – ஜா. மாதவராஜ்

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • Sale! யாரங்கே பாடுவது?-0

    யாரங்கே பாடுவது?

    0

    காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?

    45.00
    Add to cart
  • Sale! பறவை டாக்டர்-0

    பறவை டாக்டர்

    0

    காட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்? அதை மனதில்கொண்டு சில பறவைகள் புதிதாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்திருக்கி்ன்றன. அந்தப் பறவைகள் எப்படி சிகிச்சை அளிக்கின்றன?

    45.00
    Add to cart
  • -10% குழந்தைகளுக்கு லெனின் கதை-0

    குழந்தைகளுக்கு லெனின் கதை

    0

    உலகின் நலம் நாடுகிற, ஏற்றத் தாழ்வற்ற ஓர் சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின். பொதுவுடைமைக் கொள்கை கொடுத்த இணையற்ற புரட்சிக்காரர். எளிய மக்களிடம் தீராத அன்பு கொண்டவர். வறுமையில் வாடும் மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன் வாழ்வை அர்ப்பணித்தவர். லெனின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால், லெனின் அவர்களைப் போன்றவர், அவர்களில் ஒருவர். – யூமா வாசுகி

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% ரசம் + ரசவாதம் = வேதியியல் -0

    ரசம் + ரசவாதம் = வேதியியல்

    0

    வேதியியல் துறையின் அஸ்திவாரம், சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரீயத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகளின் ஆய்வகங்களும்தான் நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை மறுக்க முடியாது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% நாராய் நாராய்-0

    நாராய் நாராய்

    0

    பறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில், பறவைகளை நோக்குவதற்கு எளிதாக வழிகாட்டுகிறது இந்நூல்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% மனிதர்க்குத் தோழனடி-0

    மனிதர்க்குத் தோழனடி

    0

    இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல்-0

    எப்படி? எப்படி?

    0

    தினமணி சிறுவர்மணியில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் பின்னணியல் பொதிந்திருக்கும் அறிவியல் அம்சங்களை எளிமையாக விளக்குகின்றன. முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் முதல், ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது என்பதுவரை இந்தப் புத்தகம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% ஓய்ந்திருக்கலாகாது

    ஓய்ந்திருக்கலாகாது

    0

    அக்கறையோடு கூடிய கல்வி மட்டுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.

    Original price was: ₹160.00.Current price is: ₹144.00.
    Add to cart
  • Sale! நம்மைச் சுற்றி காட்டுயிர்-0

    நம்மைச் சுற்றி காட்டுயிர்

    0

    நம்முடன்,நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும்,விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன.இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்,புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

    40.00
    Add to cart