Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
தேவி மோகன் (Devi Mohan)

எழுத்தாளர் தேவி மோகன் (எ) பாரதிதேவி ஒரு பன்முக ஆளுமை கொண்ட வரலாற்று ஆய்வாளர், சமூக சேவகி மற்றும் சென்னை ஓமந்தூரார் நினைவு தொண்டு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார்.
இவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் குறித்த “ஓமந்தூரார் முதல் முதல்வர்” என்ற புகழ்பெற்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவரது ஆறாவது படைப்பாக “வேளாண் சீர்திருத்தங்களும் சமத்துவப் பொருளாதாரமும்” என்ற இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளது.
வரலாற்று ஆவணங்களை மீட்டெடுத்துச் சமூகத்திற்கு அளிக்கும் இவரது இந்தச் சிறப்பான பணிக்காக, புதுடெல்லியில் இவருக்கு மதிப்புமிக்க ‘அடல் அறக்கட்டளை விருது’ (Atal Foundation Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
©2026 - Thamizhbooks.com