Need help? Write to us contact@example.com
044 2433 2924

எழுத்தாளர் உதயசங்கர் (Writer Udhayasankar)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த உதயசங்கர், தமிழ் இலக்கிய உலகில் சிறார் இலக்கியம், சிறுகதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கி வரும் முன்னணி எழுத்தாளர் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘மாயக்கண்ணாடி’, ‘பச்சை நிழல்’, ‘பேசும் தாடி’ மற்றும் ‘ஆதவனின் பொம்மை’ ஆகிய சிறுவர் நூல்கள் அடங்கும்.
இவர் எழுதிய ‘ஆதவனின் பொம்மை’ நாவலுக்காக 2023-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமியின் ‘பால புரஸ்கார்’ விருதினைப் பெற்றுள்ளார். மேலும் விகடன் விருது, சுஜாதா விருது மற்றும் தமிழ்ப் பேராயம் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்று தனது 40 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் சிறந்து விளங்குகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய தமிழ் புத்தகங்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். Writer Udhayasankar Books in Tamil at Low Price – www.thamizhbooks.com
©2026 - Thamizhbooks.com