• -10% Velikkaatru - This is a collection of speeches by important Indian personalities, shared among the teachers and students of Samayapuram SRV School. - https://thamizhbooks.com/

    வெளிக்காற்று

    0

    சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே, இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. மானுட வாழ்வின்- மானுட வரலாற்றின் – குறுக்கு வெட்டாகவும் பிழி சாறாகவும் அமைந்து விட்ட இவற்றை வரிவடிவில் தொகுத்து வழங்கி மகிழ்கிறோம்

    Original price was: ₹990.00.Current price is: ₹891.00.
    Add to cart
  • Nathiyel neer varumpothu

    நதியில் நீர் வரும்போது…

    0

    பதின்ம வயதினருக்கான பத்துக் கதைகளின் தொகுப்பு இது. வாசிப்பு மகிழ்ச்சியையும் சிந்தனைக்கான முனைப்பையும் தரும் கதைகள். கற்பனையின் கதவுகளைத் திறந்து கொடுத்து வெவ்வேறான உணர்வு நிலைகளுக்குக் கொண்டுசெல்பவை.

    80.00
    Add to cart
  • Kathaikkambalam copy-min

    கதைக்கம்பளம்

    0

    அவநம்பிக்கை அலையடிக்கும் காலங்களில் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிகொள்ளும் பக்குவத்தைக் கதை வாசிப்பு நமக்குத் தரும். ஒரே நேரத்தில் இளைப்பாறுதலையும் மன எழுச்சியையும் தரவல்லவையாக கதைகளே இருக்கின்றன.

    160.00
    Add to cart
  • kalvi kathaikal_Final copy-min

    கல்விக்கதைகள்

    0

    கல்விக்கதைகள் என்கிற இந்நூலில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி சார்ந்தும் குழந்தைகள் சார்ந்தும் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அப்படைப்பாளிகளின் பள்ளிக்கால மலரும் நினைவுகளாக அல்லாமல் நம் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த விமர்சனங்களாகவும் குழந்தைகளின் மன உலகைத்திறப்பதற்கான கடவுச்சொற்களாகவும் அமைந்துள்ளன.

    300.00
    Add to cart
  • Viruviru vidukathaigal

    விறு விறு விடுகதைகள்

    0

    1.இடி இடிக்கும், மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?

    2.கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான் அவன் யார்?

    3.பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்?

    35.00
    Add to cart
  • Ding dong

    டிங் டாங்

    0

    பிரின்ஸி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அன்று வழக்கம்போல பள்ளிக்குச்
    சென்றாள். மாலதி டீச்சரை பிரின்ஸிக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏன் என்றால்,
    மாலதி டீச்சர் தினமும் புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுத்தருவார். இன்று என்ன
    வார்த்தை என்று ஆவலோடு காத்திருந்தாள் பிரின்ஸி.

    60.00
    Add to cart
  • Pattu nalla pattu

    பாட்டு நல்ல பாட்டு!

    0

    ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்.
    திங்கட் கிழமை திருடன் கிடைத்தான்.
    செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்.
    புதன் கிழமை புத்தி வந்தது.
    வியாழக் கிழமை விடுதலை யானான்.
    வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான்.
    சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.
    அப்புறம் அவன் கதை யாருக்குத் தெரியும்?

    60.00
    Add to cart
  • Nila patti

    நிலாப்பாட்டி

    0

    வளவனுக்கு ஓய்வு நேரத்தில், கதைப் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். ஒருநாள் அவன் ஓர் ஆங்கிலக் கதையை வாசித்தான். அந்தக் கதையில் ஒரு சிறுவனுக்குப் பல் விழுந்துவிடும். அவன் விழுந்த பல்லை எடுத்துத் தூங்கப் போவதற்கு முன்,தலையணைக்குக் கீழே வைப்பான்.

    60.00
    Add to cart
  • Yarudaiya Boomi

    யாருடைய பூமி

    0

    ஆனந்தும் நீதுவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். காரணம், அவர்களுக்குக் கோடை காலப் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக் காலம்தான் எவ்வளவு மகிழ்ச்சியானது. எதுவும் படிக்க வேண்டாம். வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டியதில்லை. காலையில் நேரம் கழித்து எழுந்தாலும் பிரச்சினை இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் ஆசிரியரின் கண்டிப்பு குறித்த பயம் இல்லாமல் தூங்கலாம்.

    110.00
    Add to cart
  • Vettai Kuthirai

    வேட்டைக் குதிரை

    0

    இரவில் பறக்கும் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நாம் குறிப்பிட்டதும் மின்மினி பூச்சியைத்தான். அவை எப்படி ஒளிர்கின்றன? வெட்டுக்கிளிகள் என்ன சாப்பிடும்? அசுவினிப் பூச்சிகளினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் நீங்கள் இந்த அறிவியல் கதைகளின் வழியே தெரிந்துகொள்வீர்கள்.

    120.00
    Add to cart
  • Tiger Annan

    டைகர் அண்ணன்

    0

    கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.

    150.00
    Add to cart
  • Ravaladoo

    ரவாலட்டு

    0

    விநோதமான அந்த சைக்கிள் பெல் சத்தம் கேட்டதும் இன்பநிலவன் வெளியே எட்டிப்பார்த்தான். அவன் அம்மாவும் என்ன இது புதிய சத்தமாக இருக்கு என வெளியே எட்டிப்பார்த்தார். தையல் எந்திரத்தை தள்ளிக்கொண்டு ஒருவர் வீதியில் தென்பட்டார். இன்பநிலவனின் வீடு ஒரு முட்டுச்சந்தில் இருக்கு. வீட்டிற்கு வெளியே சின்ன பிள்ளையார் கோவிலும் ஒரு வேப்பமரமும் உள்ளது.

    120.00
    Add to cart
  • Pena Piditha Pinchu Kaikal copy

    பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்

    0

    எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

    150.00
    Add to cart
  • Agnikunjukal

    அக்னிக்குஞ்சுகள் மேதைகளின் இளமைக் காலம்

    0

    நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்கிறதுக்கு அழகான தமிழ் பாடல்களை எழுதினவர் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.

    150.00
    Add to cart
  • Kadaisi Poo

    கடைசிப் பூ

    0

    போர்கள் ஏற்படுத்தும் அழிவுகளைப் பற்றிச் சுருங்கச் சொல்லிட முடியாது. உலகையும் சக உயிர்களையும் நேசிக்கும் யாருமே போர்களை விரும்ப மாட்டார்கள். அப்படியான ஒருவர்தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஓவியருமான ஜேம்ஸ் தர்பர்.

    40.00
    Add to cart
  • Neengalum Padalame

    நீங்களும் பாடலாமே

    0

    அணிலே அணிலே ஒடிவா. அழகு அணிலே ஒடிவா.
    கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா.
    பாதிப் பழம் உன்னிடம்;
    பாதிப் பழம் என்னிடம்;
    கூடிக் கூடி இருவரும்
    கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

    60.00
    Add to cart
  • -10% trik trik moonru aadugal

    ட்ட்ரிக்…ட்ட்ரிக்…ட்ட்ரிக்…… ட்ட்ரிக் மூன்று ஆடுகள்

    0

    மூன்று ஆடுகள் இருந்தன. முதல் ஆடு குட்டி. இரண்டாம் ஆடு நடுத்தரம். மூன்றாம் ஆடு பெரிசு. பெரிய ஆட்டுக்குப் பெரிய கால்; பெரிய கொம்பு; பெரிய
    தாடி. மூன்று ஆடுகளும் நல்ல நண்பர்கள். சேர்ந்தே இருக்கும். சேர்ந்தே மேயும். ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காது. வெயில் காலம் வந்தது. மழை இல்லை; தண்ணீரும் இல்லை. இலை தழைகள் காய்ந்துவிட்டன.
    ஆடுகள் பட்டினி கிடந்தன. குட்டி ஆடு பசியால் சுருண்டுவிட்டது.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% oonjaladum pasuvamma

    ஊஞ்சலாடும் பசுவம்மா

    0

    கோடை காலத்தில் ஒரு நாள். சூரியன்
    பிரகாசித்தது. பறவைகள் பாடின. வண்டுகள்

    ரீங்கரித்தன.

    பசுக்கள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.

    பசுவம்மாவைத் தவிர.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% vedikkkaiyai paduvom vanka

    வேடிக்கையா பாடுவோம் வாங்க!

    0

    1.கொண்டு வா!
    காக்கா காக்கா
    கண்ணுக்கு மை கொண்டு வா!
    குருவி குருவி
    கொண்டைக்கு பூ கொண்டு வா!
    கொக்கே கொக்கே
    குழந்தைக்கு தேன் கொண்டு வா!
    கிளியே கிளியே
    கிண்ணத்தில் பால் கொண்டு வா!

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% pillai kavi amuthu

    பிள்ளைக் கவி அமுது!

    0

    ஓடி விளையாடு பாப்பா, – நீ
    ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,
    கூடி விளையாடு பாப்பா, – ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா.
    சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
    திரிந்து பறந்து வா பாப்பா,
    வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
    மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • varaivom vilaiyaduvom

    வரைவோம் விளையாடுவோம்

    0

    உங்களில் பலருக்கு வரையப் பிடிக்கும், பொம்மை செய்யப் பிடிக்கும், அவற்றை எல்லாம் ரொம்ப எளிதாகச் செய்யலாம். அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தாவின் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான எளிய செயல்பாடுகளின் தொகுப்பு.

    40.00
    Add to cart
  • aala miss

    ஆலா மிஸ்

    0

    ஆலா மிஸ் ரொம்ப நல்லவங்க. குழந்தைகள் எல்லோருக்கும் அவங்களை பிடிக்கும். கதை சொல்லிட்டே வீட்டுல கொண்டு வந்து விடுவாங்க தெரியுமா? அதைக் கேட்கும்போதே எங்க ஆலா மிஸ்ஸை பார்க்கணும்னு நினைப்பீங்களே!

    40.00
    Add to cart
  • -10% Kaniyum Malarum Sandhaikku Poranga

    கனியும் மலரும் சந்தைக்கு போறாங்க!

    0

    அவர்கள் வீட்டிலிருந்து 10 நிமிடம் நடந்தால் உழவர் சந்தை வந்து விடும். பக்கத்து கிராமங்களில் இருக்கும் சிறு விவசாயிகள் காய்கறி, பழம், கீரை எல்லாம் கொண்டுவந்து அங்கே விற்பார்கள்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Ithu Unakku Theriyuma

    இது உனக்குத் தெரியுமா?

    0

    வணக்கம் குழந்தைகளே, நான் தான் புத்தகப்புழு, என்னடா இது, புழு பேசுமான்னு பாக்குறீங்களா? நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் அதுல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை உங்கள்ட்ட சொல்லப்போறேன்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • Ellarum Kondaduvom

    எல்லாரும் கொண்டாடுவோம்

    0

    முக்கோணம் போல் மூன்று கரும்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. பக்கத்தில் அடுப்பு அதில் பொங்கள் பானை இருந்தது.அதன் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டப்பட்டிருந்தது. பானைமீது அரிசி மாவால் கோலம் போட்டிருந்தார்கள்.

    60.00
    Add to cart
  • pookkalin nagaram

    பூக்களின் நகரம்

    0

    ஓர் அழகிய நகரம் இருந்தது. அந்த நகரத்தின் பெயர் ‘பூக்களின் நகரம்’. அதில் அழகான பூக்கள் இருந்தது. அந்த பூக்களின் ராணி சூரியகாந்தி. சூரியகாந்தியை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருநாள் ராணிக்கு உடம்பு சரியில்லை. அதனால் ஊர் மக்களுக்கு தூது அனுப்ப சேவகனைக் கூப்பிட்டாள். உடனே அந்த சேவகன் தூதை ஓலையில் எழுதினார். தூதை ஊர் மக்களுக்கு தெரிவித்தார் அந்த சேவகன்.

    40.00
    Add to cart
  • Oo peyaa

    ஓஓஓ… பேயா?

    0

    நான்கு அடி உயரத்தில் இருந்தது பேய். தலைமுடி கால் முட்டி வரை இருந்தது.
    வாயின் இருபுறமும் பற்கள் சிறிது நீட்டியபடி இருந்தன.
    வெண்ணிலா அறுத்த புல்லைக் கட்டுவதற்காக நிமிர்ந்தாள். அருகில் இருந்த
    பேயைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாள்.
    “யாரு பாப்பா நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வெண்ணிலா.

    40.00
    Add to cart
  • Pesum Theru

    பேசும் தெரு

    0

    குயில் பாடும், காகம் கரையும்,மைனா கத்தும்… சைக்கிள்,இருச்சக்கர வாகனம், கார்,வேன்,பேருந்து… இவையும் சத்தம் எழுப்பும். பூ விற்பவர்,காய் விற்பவர்,மாணவர்கள் கூடியிருக்கும் வகுப்பறையின் பேச்சு எப்படிப்பட்டது? நம்மைச் சுற்றி எத்தனை சத்தங்கள்? எத்தனை வாகனங்கள்? எல்லாம் நம்மிடம் பேசுகின்றன?

    60.00
    Add to cart