- -5%
காற்றைக் கேட்கிறவன்
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.
- -5%
- -5%
மீசை என்பது வெறும் மயிர்
0Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது
- -5%
திருவண்ணாமலை நினைவு இழைகளால் நெய்த வரலாறு
0Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.திருவண்ணாமலை என்னும் புனித மண்ணில் 78 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வழக்கறிஞர் பா.பழனிராஜ், தான் கண்ட காட்சிகள், கேட்ட சங்கதிகள், ரசித்த எழில்கள், ருசித்த உணவுகள், தரிசித்த மகான்கள், வியந்த மாண்புகள், வருந்திய இழிவுகள், பழகிய நண்பர்கள், இழந்த இழப்புகள், பெற்ற வெற்றிகள், கற்ற பாடங்கள் என இவற்றின் தொகுப்பாக தனது நினைவு இழைகளால் நெய்த திருவண்ணாமலையின் சமூக, பண்பாட்டு வரலாறுதான் இந்நூல்.
- -5%
நான் ஒரு மநுவிரோதி
0Original price was: ₹250.00.₹238.00Current price is: ₹238.00.தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வரும் நுண்மையான அரசியல் விவாதங்களைப் பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துகள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக் கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன்.
வாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்
0₹180.00வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர,
கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?
0₹300.00கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதவாது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும் பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது.
தேனி – மகரந்தக் கருவூலம் தேடி
0₹340.00நகரங்களின் கதை வரிசையில் இதுவரை, மாயவரம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களின் பண்பாட்டு வரலாறுகளை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம்
0₹520.00India Arasamaippu Sattam இந்திய அரசமைப்புச் சட்டம் மேன்மையானதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமானதாகி விடும். எதிர்காலத்தில் அரசியல கட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. சாதி, மத பேதங்களே நம்முடைய எதிரிகள்.