• -5% (காற்றைக் கேட்கிறவன்) Kaatrai Ketkiravan was written by Kalyanji (கல்யாண்ஜி). It was a collection of Poem(கவிதை) published in Santhiya Publication (சந்தியா) - https://thamizhbooks.com/

    காற்றைக் கேட்கிறவன்

    0

    ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.

    Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
    Add to cart
  • -5% Kudiyarasu thalaivar Aalunar adhigarangal (குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்). This book published in Santhiya Publication (சந்தியா பதிப்பகம்). - thamizhbooks.com

    குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்

    0
    Original price was: ₹270.00.Current price is: ₹256.00.
    Add to cart
  • -5% Meesai Enbathu Verum Mayir (மீசை என்பது வெறும் மயிர்) was written by Aadhavan Dheetchanya (ஆதவன் தீட்சண்யா) Published in Santhiya Publication. - thamizhbooks.com

    மீசை என்பது வெறும் மயிர்

    0

    பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது

    Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
    Add to cart
  • -5% Madurai Potruthum (மதுரை போற்றுதும் ) was written by C.Subbarao (ச.சுப்பாராவ்) it published in Santhiya Publication (சந்தியா பதிப்பகம்). - thamizhbooks.com

    மதுரை போற்றுதும்

    0

    படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள். என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊர், பள்ளி பற்றி விசாரித்திருக்கிறார்.

    Original price was: ₹240.00.Current price is: ₹228.00.
    Add to cart
  • -5% Thiruvannamalai Ninaivu Izhaigalaal Neitha Varalaru (திருவண்ணாமலை நினைவு இழைகளால் நெய்த வரலாறு) book published in Santhiya Publication (சந்தியா பதிப்பகம்). - thamizhbooks.com

    திருவண்ணாமலை நினைவு இழைகளால் நெய்த வரலாறு

    0

    திருவண்ணாமலை என்னும் புனித மண்ணில் 78 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வழக்கறிஞர் பா.பழனிராஜ், தான் கண்ட காட்சிகள், கேட்ட சங்கதிகள், ரசித்த எழில்கள், ருசித்த உணவுகள், தரிசித்த மகான்கள், வியந்த மாண்புகள், வருந்திய இழிவுகள், பழகிய நண்பர்கள், இழந்த இழப்புகள், பெற்ற வெற்றிகள், கற்ற பாடங்கள் என இவற்றின் தொகுப்பாக தனது நினைவு இழைகளால் நெய்த திருவண்ணாமலையின் சமூக, பண்பாட்டு வரலாறுதான் இந்நூல்.

    Original price was: ₹250.00.Current price is: ₹237.00.
    Add to cart
  • -5% naan oru manuvirothi

    நான் ஒரு மநுவிரோதி

    0

    தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வரும் நுண்மையான அரசியல் விவாதங்களைப் பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துகள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக் கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன்.

    Original price was: ₹250.00.Current price is: ₹238.00.
    Add to cart
  • vaazhvin-arththam-manithanin-thedal

    வாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்

    0

    வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர,

    180.00
    Add to cart
  • Kavalaiyilirundhu Vidupattu Vazha Thodanguvathu eppadi

    கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?

    0

    கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதவாது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும் பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது.

    300.00
    Add to cart
  • Theni Magarandha Karuvulam Thedi

    தேனி – மகரந்தக் கருவூலம் தேடி

    0

    நகரங்களின் கதை வரிசையில் இதுவரை, மாயவரம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களின் பண்பாட்டு வரலாறுகளை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    340.00
    Add to cart
  • India Arasamaippu Sattam

    இந்திய அரசமைப்புச் சட்டம்

    0

    India Arasamaippu Sattam இந்திய அரசமைப்புச் சட்டம் மேன்மையானதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமானதாகி விடும்.  எதிர்காலத்தில் அரசியல கட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. சாதி, மத பேதங்களே நம்முடைய எதிரிகள்.

    520.00
    Add to cart