
கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?
0₹300.00கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதவாது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும் பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது.

மனமே நலமா… பாகம் 1 (எஸ் சிக்கல்கள் தீர்வுகள் உளவியல் ஆலோசனைகள்)
0₹290.00சேலம் மாவட்டம் சிவதாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட Dr. மா. திருநாவுக்கரசு மாயவரத்தில் பிறந்தார். விருத்தாச்சலம், திருச்சி, தஞ்சை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையில் சிறப்பு பயிற்சி பெற்றா. அகில இந்திய மற்றும் உலக அளவில் மனநலம் மேம்பட இவர் ஆற்றிய பணி சிறப்பானது.


