• Sale! Nila The Brave

    Nila The Brave

    0

    Nila The Brave

    ‘Nila the Brave’ brought to English readers, sensitively addresses the profound mental impact of physical abuse and sexual harassment on children. I hope this translation will bring comfort, raise awareness, and inspire positive change in the lives of young people and those who care for them.

    50.00
    Add to cart
  • -10% Winds of Change

    Winds of Change

    0

    The form of struggle children choose deeply impacts their parents, teachers, and the people of the village. As the water slowly heats up until it reaches its boiling point, when the children’s emotional unrest reaches its peak, the righteous cause they stand for unites the village behind them.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • -10% Thunichalkari (துணிச்சல்காரி) was written by Erode Sarmela (ஈரோடு சர்மிளா) published in Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்). - https://thamizhbooks.com/

    துணிச்சல்காரி

    0

    Thunichalkari – துணிச்சல்காரி

    தோழர் சர்மிளாவின் இந்த நாவல் சிறார் மனங்களில், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உள்ளங்களில் துணிச்சலை விதைக்கும். தொடுகை பற்றி குட் டச், பேட் டச் பற்றியெல்லாம் இன்று பள்ளிகளில் பேசத் துவங்கியிருக்கிறோம்தான். ஆனாலும் ஆணாதிக்கச் சமூகம் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பாதுகாப்பு. எத்தனை நாளைக்குத் துணைக்கு ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருக்க முடியும் பெண் குழந்தைகள்?

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -5% (உடையாள்) Udaiyaal was written by (ஜெயமோகன்) Jeyamohan. it is a children novel (சிறார் நாவல்) published in (விஷ்ணுபுரம் பதிப்பகம்) Vishnupuram Publication. - https://thamizhbooks.com

    உடையாள்

    0
    Original price was: ₹160.00.Current price is: ₹152.00.
    Add to cart
  • Sale! In the novel, ‘Magic Umbrella’. Through that magic, the author interestingly makes the children learn the secrets and nature of living beings in the forest. - thamizhbooks.com

    Magic Umbrella

    0

    “A magic happens in the novel, ‘Magic Umbrella’. Through that magic, the author interestingly makes the children learn the secrets and nature of living beings in the forest. ‘Magic Umbrella’ is written in a fictional language that arouses curiosity in children. It will surely fascinate them. No doubt, it will be one of the great juvenile fictional novels.” – Udhayasankar “Children, accompanied by Devi, flying with the umbrella, will surely gain many new experiences, from the second page onwards. G.Kalayarassy is delightful addition to children’s literature. This novel is easy to understand and informative, with new and unheard things. Everything is happiness for children. What else? Open the ‘Magic Umbrella’ and start reading at once.” –

    40.00
    Add to cart
  • -6% Kaanagathil Nalvaazhvu (கானகத்தில் நல்வாழ்வு) was written by Alamelu Krishnan (அலமேலு கிருஷ்ணன்).This Novel is Very nice and interesting. - thamizhbooks.com

    கானகத்தில் நல்வாழ்வு

    0

    இந்தப் புதினம் மிக அருமையானது, விறுவிறுப்பானது. இதன் படைப்பாளரின் கற்பனை வளம் பாராட்டுதலுக்குரியது. விலங்குகளின் வாழ்க்கை நிகழ்வுகளாக வருணிக்கப்பட்டுள்ள இந்தக் கற்பனைக் கதை உண்மையில் மனித வாழ்க்கை, சமூகச் சூழ்நிலை, கொடுங்கோல் ஆட்சி, மக்களாட்சி, அரசியல் அங்கதம், மக்கள் தலைவனின் சிறந்த பண்புகள், உலகை அழிக்கும் சதி, அதைக் கண்காணிக்கவும் அதிலிருந்து பாதுகாக்கவும் அமைந்துள்ள வேற்று உலக அமைப்பு, நமது நாட்டின் பெருமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

    Original price was: ₹160.00.Current price is: ₹150.00.
    Add to cart
  • -14% ரோஸியும் வெள்ளையம்மாளும் (Rosiyum Vellaiyammalum) was written by Saritha Jo(சரிதா ஜோ) it was a children novel (சிறார் நாவல்) - thamizhbooks.com

    ரோஸியும் வெள்ளையம்மாளும்

    0

    நாம் சக மனிதர்களுடன் பேசுவதென்பதே இல்லாமல் போன இந்த காலகட்டத்தில், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுவத்துவது என்பது அதிசயத்திலும் அதிசயம் தான். கதை என்பது மனிதர்களுக்கு மட்டுமானது என்று அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கும் வெகுஜனத்திற்கு, கதை எல்லோருக்குமானது என்று ரோஸியும் வெள்ளையம்மாளும் கதை மூலம் புரிய வைத்திருக்கிறார் தோழி சரிதா ஜோ. ஆம், இங்கே எல்லாருக்கும் கதை இருக்கிறது. அதில் புன்னகை இருக்கிறது, துயரமும் இருக்கிறது. இந்தக் கதையில் ரோஸி என்கிற நாயும் வெள்ளையம்மாள் என்கிற பூனையும் ஒன்றுக்கொன்று உள்ளன்போடு பேசிக்கொள்ளுதலை மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
    Add to cart
  • -10% வீட்டுக்குள் எதிரி (Veetukul Edhiri) : துரை ஆனந்த் குமார் (Durai Anand Kumar) குழந்தைகளுக்காக எழுதிய இப்புத்தகத்தை Books For Children வெளியிட்டுள்ளது. - https://thamizhbooks.com/

    வீட்டுக்குள் எதிரி (Veetukul Edhiri)

    0

    வீட்டுக்குள் எதிரி (Veetukul Edhiri) புத்தகத்தில் – எதிரிக்கு நம் இருப்பிடம் தெரியக்கூடாது. ஆனால் நம் வீட்டுக்குள்ளேயே எதிரி வந்துவிட்டால்? சிறுவன் தமிழ் இனியனும் அப்படிப்பட்ட ஒரு சூழலில் மாட்டிக்கொள்கிறான். அவனது வீட்டுக்குள் எதிரி ஒருத்தி வந்துவிடுகிறாள்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% Kanmani Yar Nee

    கண்மணி யார் நீ?

    0

    தமிழுக்கே மிகப் புதுமையான இந்த அற்புதத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் துரை ஆனந்த் குமார். அறிவியலில் ஆர்வமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அறிவியல் புதினம்.

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00.
    Add to cart
  • -10% Eight Legged Horse

    Eight Legged Horse

    0

    Eight-Legged Horse’ is an imaginative children’s novel, odd and even numbers attend the same school, each embodying unique personality.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Damroo

    டம்ரூ

    0

    செல்வி படபடப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அது பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் வாசல். செல்வி இதற்கு முன் அங்கே இரண்டு முறை மட்டுமே நின்று இருக்கின்றாள். முதலாம்வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது அம்மாவுடன் ஒருமுறை நின்றாள்.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • -10% Pemby

    பேம்பி

    0

    உலகின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. பேம்பி எனும் அருமை மான்குட்டியே இதன் மையம். அந்த மையத்திலிருந்து வனம் தன் அழகின் உயிர்த்துடிப்புடனும், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடனும் வசீகரப் பின்புலமாக விரிகிறது. கானுயிர்கள் கதை மாந்தரெனக் களம்கொண்ட அந்த வன வாழ்வு, மனிதத்தைக் குறிப்புணர்த்தும் அடையாளங்களையும் கொண்டிருக்கிறது. எவ்வளவு அழகான மான்குட்டி அது! கருணை மிகக்கொண்ட அது எத்துணை பாடுகளை எதிர்கொள்கிறது

    Original price was: ₹195.00.Current price is: ₹175.00.
    Add to cart
  • -10% Kadal Kanni Nagaram copy

    கடல் கன்னி நகரம்

    0

    நீச்சல் என்பது எவ்வளவு அவசியமானது. குறிப்பாக சிறுவர்களுக்கு அது எவ்வளவு அவசியமானது என்பதை இந்த க்டல் கன்னி நகரம் உங்களுக்குக் கண்ணில் காட்டும்.

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • -10% laddu thaatha

    லட்டு தாத்தா

    0

    இந்த கதையில் வருகிற ஒரு மாயக் காட்சியான இரவுக்காட்சியும், அதில் லட்டுத் தாத்தாவின் தோற்றமும் அப்படியே வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமல்ல, புலங்காங்கிதம் அடையச் செய்யும் காட்சியாக விரிகிறது.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • Vettai Kuthirai

    வேட்டைக் குதிரை

    0

    இரவில் பறக்கும் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நாம் குறிப்பிட்டதும் மின்மினி பூச்சியைத்தான். அவை எப்படி ஒளிர்கின்றன? வெட்டுக்கிளிகள் என்ன சாப்பிடும்? அசுவினிப் பூச்சிகளினால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் நீங்கள் இந்த அறிவியல் கதைகளின் வழியே தெரிந்துகொள்வீர்கள்.

    120.00
    Add to cart
  • Tiger Annan

    டைகர் அண்ணன்

    0

    கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.

    150.00
    Add to cart
  • Pena Piditha Pinchu Kaikal copy

    பேனா பிடித்த பிஞ்சுக் கைகள்

    0

    எழுத்தாளர் என்றால் ரொம்பப் பெரியவராக இருப்பார், நிறைய வாசித்திருப்பார் என்று நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால், உங்களைப் போன்று சின்ன வயதில் எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள், தெரியுமா? அப்படிப் புகழ்பெற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், சிறுமி ஆன் ஃபிராங்க், இன்னொருவர், மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

    150.00
    Add to cart
  • Agnikunjukal

    அக்னிக்குஞ்சுகள் மேதைகளின் இளமைக் காலம்

    0

    நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்கிறதுக்கு அழகான தமிழ் பாடல்களை எழுதினவர் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.

    150.00
    Add to cart
  • -10% Malaipoo_english

    Malaipoo

    0

    The ‘Malaipoo’ of Vizhiyan is a flower that rarely blooms. i see small stars of villages in the mountains. I see the stars which show the way to science. The language used by Vizhiyan is as soft as a cake and sweet too.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • Sale! Miruga Desam

    மிருக தேசம்

    0

    நாவல் முழுவதும், மிருகங்களூக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமிழ் இனியா,நறுமுகை,கபிலன்,மகிழினி.அமிழ்தினி என அழகிய தமிழ்பெயர்கள். இது நூலாசிரியரின் மொழிப்பற்றைக் காட்டுகிறது.

    30.00
    Add to cart
  • -10% Roselinum Rojappoovum

    ரோஸ்லினும் ரோஜாப்பூவும்

    0

    கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர் சோதனை ஏற்படுகிறது. ரோஸ்லின் சோதனைகளை எதிர்கொண்டாளா?

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% Parakkum Venkuthirai

    பறக்கும் வெண்குதிரை

    0

    எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம்.

    Original price was: ₹180.00.Current price is: ₹162.00.
    Add to cart
  • Sale! Neelamalai Payanam

    நீலமலைப் பயணம்

    0
    “உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்டுபிடித்தார்களா? என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது, இந்நாவல்.  சாகசங்களும், அறிவியல் உண்மைகளும், சமூகப்பார்வையும் கலந்த அற்புதமான நூல். சிறார்கள் கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத வேகமும்,விறுவிறுப்பும் கொண்ட நாவல். தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் துப்பறியும் அறிவியல் புதினம் என்ற வகைமையில் வெளிவரும் முக்கியமான நூல் இது”.
    90.00
    Add to cart
  • -10% Kayavanam

    காயாவனம் – சிறார் குறுநாவல்

    0

    காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார்.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • Sale! Kayiru

    கயிறு

    0

    ‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் .
    குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலையில் மஞ்சள் பூசும் பழக்கம் உள்ளது அல்லவா? இது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கம்.
    இது எதற்காக என்றால் மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகச் செயல்படும்.

    30.00
    Add to cart
  • -10% Perungkhana

    பெருங்கனா

    0

    கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை.

    Original price was: ₹90.00.Current price is: ₹81.00.
    Add to cart
  • Sale! Mandhira Kudai

    மந்திரக்குடை (சிறார் நாவல்)

    1

    மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

    30.00
    Add to cart
  • -10% This 'malaipoo' by vizhiyanis a turning point in the history of child literature. the loud estuarum of the pinched voice that slapped the face of a glowing india.

    மலைப் பூ

    0

    (malaipoo)குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்.

     

    விழியனின் ‘மலைப்பூ’ அதிசயமாய்ப் பூத்த பூ; பூவுக்குள் மலைக் கிராமத்துப் பிஞ்சு நட்சத்திரங்களையும் பார்க்கிறேன். அறிவியல் இயக்கத்தில் இன்று வரை மின்னிப் பிரகாசித்து வழிகாட்டி வரும் மூத்த நட்சத்திரங்களையும் பார்க்கிறேன். விழியனின் மொழி பல்லுக்கு மெதுவான பணியாரம்; லகுவாகவும் இருக்கிறது. இனிப்பாகவும் இருக்கிறது.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart