• -5% Socialisa Kavithaigal https://thamizhbooks.com/

    சோசலிசக் கவிதைகள்

    0

    Socialisa Kavithaigal (சோசலிசக் கவிதைகள்)

    Original price was: ₹120.00.Current price is: ₹114.00.
    Add to cart
  • -5% Anbin Mugathil Pachai Thavaram Valargirathu (அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது) published in Vamsi books (வம்சி புக்ஸ்). - https://thamizhbooks.com/

    அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது

    0
    Original price was: ₹150.00.Current price is: ₹142.00.
    Add to cart
  • -5% Paalveliyil Neenthum Udarpadagu (பால்வெளியில் நீந்தும் உடற்படகு) was written by R.Ragulan (இரா.இராகுலன்) published in Discovry Books (டிஸ்கவரி புக் பேலஸ்). - https://thamizhbooks.com/

    பால்வெளியில் நீந்தும் உடற்படகு

    0
    Original price was: ₹230.00.Current price is: ₹218.00.
    Add to cart
  • -5% மிருகத்தின் வாடை

    மிருகத்தின் வாடை

    0

    ”யாருடைய வரவுக்காகவோ
    யாருடைய விடைபெறுதலுக்காகவோ
    அல்லது
    யாரும் யாவருக்கும் துணையற்ற தனிமைக்காகவோ
    நகர்ந்து கொண்டே இருக்கின்றன காலங்கள்”

    Original price was: ₹130.00.Current price is: ₹124.00.
    Add to cart
  • -5% Maitheera Penavin Ezhuthisai (மைதீரா பேனாவின் எழுத்திசை!) was written by Dr.R.Ananthkumar (டாக்டர் இரா.ஆனந்த் குமார்) published in Gowra Publication. - https://thamizhbooks.com/

    மைதீரா பேனாவின் எழுத்திசை!

    0
    Original price was: ₹120.00.Current price is: ₹114.00.
    Add to cart
  • -5% Kutrathin Narumanam (குற்றத்தின் நறுமணம்) was a poem written by Veyyil (வெய்யில்) published in Kombu Veliyeedu (கொம்பு வெளியீடு) - https://thamizhbooks.com/

    குற்றத்தின் நறுமணம்

    0
    Original price was: ₹110.00.Current price is: ₹105.00.
    Add to cart
  • -5% Ammavai manaipambu parthukondirunthathu (அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது) wrote by Kadhirbharathi (கதிர்பாரதி) - https://thamizhbooks.com/

    அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது

    0
    கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை
    Original price was: ₹100.00.Current price is: ₹95.00.
    Add to cart
  • -5% Neerambal (நீராம்பல்) was a poem (கவிதை) written by Ganga Baskaran (கங்கா பாஸ்கரன்) published in Kalachuvadu (காலச்சுவடு). - https://thamizhbooks.com/

    நீராம்பல்

    0

    முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை.

    Original price was: ₹100.00.Current price is: ₹95.00.
    Add to cart
  • -5% (காற்றைக் கேட்கிறவன்) Kaatrai Ketkiravan was written by Kalyanji (கல்யாண்ஜி). It was a collection of Poem(கவிதை) published in Santhiya Publication (சந்தியா) - https://thamizhbooks.com/

    காற்றைக் கேட்கிறவன்

    0

    ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.

    Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
    Add to cart
  • -5% (வாடியது கொக்கு) Vaadiyathu Kokku Discovery book palace - Among the forms of world poetry, haiku possesses a captivating power that can enchant anyone. - thamizhbooks.com

    வாடியது கொக்கு

    0
    கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி – 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்… உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது.
    Original price was: ₹130.00.Current price is: ₹124.00.
    Add to cart
  • -5% (பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்) Pookalalum Boogambam Nigazhalam was a collected poems written by Prof. T. M. Abdul Kadar (பேராசிரியர் தி. மு. அப்துல் காதர்) - thamizhbooks.com

    பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்

    0

    கல்லெறிந்தால் நெல் விளைக்கும்
    முல்லைப் பெரியாறு முன் மொழிந்த
    முத்தமிழ் மகசூல்
    பேராசிரியர் கவியருவி அப்துல் காதர்!
    விழுவாய் எல்லாம் தமிழரை
    எழுவாய் ஆக்கும்
    எழுதுகோல் ஏவுகணை!
    சுடர்ப் பொறிகளையும் சூரியனாக்கும்
    எல்லோரையும் தலை நிமிர வைக்கும்
    இலக்கிய வானம்
    கவிக்கோ அவர்களைக்
    கை பிடித்துக் கவிதைத்
    தடம் பதித்தவர்
    கவிமாமணியாய் உதித்தவர்!

    சின்னச் சின்னப் பிறைகளில்
    தன்னைப் பிழிந்து
    எண்ணைய் வார்த்து
    மின்னல் திரிகளால்
    விளக்கேற்றி
    இல்லை இல்லை
    கிழக்கேற்றிய கிரணவாசல்!
    ஆலங்கட்டிகளை அகத்துள் பெய்வார்
    ஈழம் வெல்ல என்றும்
    அம்பு எய்வார்
    மழை வில் எடுத்து
    மணித்தமிழ்க் கவிதைக்கு
    மாராப்பு நெய்வார்
    முத்தச் சுவையினை
    மொழியால் செய்வார்!
    அவைகளை எல்லாம்
    அவ்வைகளாக்கி
    ஆயுள் கூட்டிட
    கருநெல்லிக் கருத்துக்
    கனிகளைக் கொய்வார்!
    மேல் கீழ் சமனாக்க
    மேதமை மலர்த்துவார்
    பூக்களாலும் பூகம்பம் நிகழ்த்துவார்!

    Original price was: ₹400.00.Current price is: ₹380.00.
    Add to cart
  • -5% (கோயில் யானையின் சிறுவன்) Koyil Yanaiyin Siruvan was written by Seenu Ramasamy (சீனு ராமசாமி) published in Vikatan Prasuram (விகடன்). - thamizhbooks.com

    கோயில் யானையின் சிறுவன்

    0

    இந்தக் கவிதைகளை காகிதத்திலோ, கணினியிலோ எழுதினாரா. அல்லது காமிராவில் எழுதினாரா கவிதை வரிகள் பல இடங்களில் காட்சிப் படிமங்களாக அடுக்கடுக்காக விரிகின்றள அழகாக சீனு ராமசாமி தனது கவிதைக்கான களங்களை, கருவை. தன்னைச் சுற்றியுள்ள இடங்களில், பொருள்களில், அசைவுகளில், உணர்வுகளில்தான் கண்டடைகிறார். அதனால்தான் ஒப்பனையில்லாத எளிய சொற்கள் அழகாகக் கைகூடுகின்றன.

    Original price was: ₹400.00.Current price is: ₹380.00.
    Add to cart
  • -5% (மன்மதம் நீ) Manmadham Nee Good love is like a blessing that arrives after a long wait and lessons from many wrong lovers. It’s a gift. - thamizhbooks.com

    மன்மதம் நீ

    0

    ‘மன்மதம் நீ’ காதலின் வலிகளைச் சுகமாக்கிய காதலைக் கொண்டாடும் இதயங்களுக்கானது. உங்கள் உண்மையான காதல் நிராகரிக்கப்பட்டுவிட்டதாநீங்கள் தூக்கி எறியப்பட்டு உடைந்து போய்க் கிடக்கிறீர்களாஇது உங்களுக்கான நேரம். உங்கள் இதயத்துக்குப் பொருந்தும் மிகச் சிறந்த இதயத்தைக் கண்டடையும் வரை மீண்டும் மீண்டும் காதலியுங்கள்!

    Original price was: ₹150.00.Current price is: ₹142.00.
    Add to cart
  • -5% Mugavariyatra Theruvin Moondravathu Veedu (முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு) was written by Nadan Surya ( நாடன் சூர்யா). - thamizhbooks.com

    முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு

    0

    முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு (Mugavariyatra Theruvin Moondravathu Veedu) நாடன் சூர்யா (Nadan Surya) எழுதிய கவிதை தொகுப்பாகும்.

    Original price was: ₹250.00.Current price is: ₹238.00.
    Add to cart
  • -5% கலைஞர் 100 கவிதைகள் 100 (Kalaignar 100 Kavithaigal 100) was published by Discovery Book Palace (டிஸ்கவரி புக் பேலஸ்). It Composed by Vairamuthu (வைரமுத்து) - thamizhbooks

    கலைஞர் 100 கவிதைகள் 100

    0

    கலைஞர் நூற்றாண்டில் கவிஞர் நூற்றுவர் தீட்டிய கவிதைகளைத் தொகுத்து அவர் நினைவின் நீட்சிக்குப் படைக்கிறேன். தமிழ் ஆசான் என்று என்னால் என்றென்றும் அழைக்கப்பட்ட ஒரு தலைமகனுக்கு என் ஆற்றலுக்கு உட்பட்ட அன்புக் காணிக்கை இது.

    Original price was: ₹500.00.Current price is: ₹475.00.
    Add to cart
  • -5% pugar petti meethu

    புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

    0

    மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில் உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார்.

    Original price was: ₹330.00.Current price is: ₹315.00.
    Add to cart
  • -5% erumai maram

    எருமை மறம்

    0
    Original price was: ₹200.00.Current price is: ₹190.00.
    Add to cart
  • yama nugar yatchi

    யாம நுகர் யட்சி

    0

    ஒரு புல்லில் அமர்கிற தட்டான் பூச்சி போல் இலேசானதாக இருக்க வேண்டும் காதலும் காமமும். தட்டான் பூச்சியின் ஸ்பரிசத்தில் புல்லரித்துப் போகிறது புல். புல்லின் மென்மையிலும், இரவெல்லாம் அது தேக்கி வைத்த பரிசுத்தமான பனித்துளியிலும் தட்டானும் மெய் மறந்து அசையாமல் அமர்ந்த்ருக்கிறது.

    160.00
    Add to cart
  • -10% Marabukalattru copy

    மரபுகளற்று

    0

    கவிஞர் சுதாவின் இக்கவிதைகள் உள்ளடங்கிய குரலில் பேசுபவை. வாழ்வை முன் வைத்து மானுட சமூகத்தின் சாரத்தைப் பேச முற்படுபவை. பெண் வாழ்வின் அழுத்தங்களைச் சுமந்து பெற்ற ஒருவித நிதானமும் மௌனமும் அவரது கவிதைகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சொல்லத்துடிக்கும் ஒரு மனதின் மொழியாக இக்கவிதைகள் நம் முன் விரிகின்றன.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% Kollivai Peiyorithi copy

    கொள்ளிவாய்ப் பேயொருத்தி

    0

    மணிமாதவியின் கவிதைகள் வெளிப்படையாய்ப் பேசுபவை. குடும்ப உறவுகளில் காலூன்றி மானுட சமுத்திரம் நானென்று கூவுபவை. பெண்ணடிமைக்கு எதிரான ஆழ்ந்த கோபமும் மதவெறிக்கு எதிராக மானுட அன்பை முன்வைக்கும் ஆவேசமும் கொண்டவை. வாசகரோடு எந்தப் பூச்சுமின்றி நேரடியா எளிய மொழியில் பேசுபவை.

    Original price was: ₹120.00.Current price is: ₹108.00.
    Add to cart
  • Sale! Kaikalil Mithakkum Kadal

    கைகளில் மிதக்கும் கடல்

    0

    கவிதை படிக்க விரும்பும் இளையோருக்கு மனதிற்கு நெருக்கமாக அமைந்த கவிதைகள். தொடக்க நிலை வாசிப்பிற்கு ஏற்ற மொழிதல் முறையில் கவிதை உலகத்தை அறிமுகம் செய்கிறது இந்நூல். இளையோர் கவிதை வகைமைக்கு ஒரு நல்ல பங்களிப்பு.

    30.00
    Add to cart
  • -10% சொல்வெளித் தவளைகள்

    சொல்வெளித் தவளைகள்

    0
    Original price was: ₹130.00.Current price is: ₹117.00.
    Add to cart
  • -10% My Darwin Beard And All-0

    My Darwin Beard And All

    0

    Joe Gowthaman’s verses have aesthetic significance and intellectual multitudes of personal first-hand emotions. I have never thought in my life that Darwinism can be expressed in the form of a lost beard of the youth.

    Original price was: ₹80.00.Current price is: ₹72.00.
    Add to cart
  • -10% பாப்லோ நெருதா கவிதைகள்-0

    பாப்லோ நெருதா கவிதைகள்

    0

    பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்,பாரதி-பாரதிதாசன் பட்டறையில் உருவானவர். ‘ ‘பயன்மிக்கவற்றின் பக்கம் உள்ளவர்’’;நாளும் நம் மக்களுடன் பயணிப்பவர்.ஒரு மகாகவியின் படைப்பு இன்னொரு மகாகவியின் மொழிபெயர்ப்பில் பேரழகு பெறுகிறது.அரியதொரு பெருமை இது.

    Original price was: ₹210.00.Current price is: ₹189.00.
    Add to cart