• Ding dong

    டிங் டாங்

    0

    பிரின்ஸி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அன்று வழக்கம்போல பள்ளிக்குச்
    சென்றாள். மாலதி டீச்சரை பிரின்ஸிக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏன் என்றால்,
    மாலதி டீச்சர் தினமும் புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுத்தருவார். இன்று என்ன
    வார்த்தை என்று ஆவலோடு காத்திருந்தாள் பிரின்ஸி.

    60.00
    Add to cart
  • Neengalum Padalame

    நீங்களும் பாடலாமே

    0

    அணிலே அணிலே ஒடிவா. அழகு அணிலே ஒடிவா.
    கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா.
    பாதிப் பழம் உன்னிடம்;
    பாதிப் பழம் என்னிடம்;
    கூடிக் கூடி இருவரும்
    கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

    60.00
    Add to cart
  • -10% Malaipoo_english

    Malaipoo

    0

    The ‘Malaipoo’ of Vizhiyan is a flower that rarely blooms. i see small stars of villages in the mountains. I see the stars which show the way to science. The language used by Vizhiyan is as soft as a cake and sweet too.

    Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
    Add to cart
  • -10% Pathukku Pathu

    பத்துக்குப் பத்து

    0

    சுயமாகக் தொடங்குபவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை அடுத்த புதிய அத்தியாயத்தை அழைக்க விரும்பும் எவருக்கும் எண் பத்து சரியான எண்ணாகும். ஆம்! இவர் எழுதிய “பத்துக்குப் பத்து” என்ற நூலைப் பற்றித்தான் கூறுகின்றேன்.

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • -10% Ithu Unakku Theriyuma

    இது உனக்குத் தெரியுமா?

    0

    வணக்கம் குழந்தைகளே, நான் தான் புத்தகப்புழு, என்னடா இது, புழு பேசுமான்னு பாக்குறீங்களா? நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் அதுல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை உங்கள்ட்ட சொல்லப்போறேன்.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • Ellarum Innattu Mannar

    எல்லாரும் இந்நாட்டு மன்னர்

    0

    பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.

    25.00
    Add to cart
  • The torn wings butterfly!

    இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!

    0

    எப்படி கிழிந்தது அந்த அழகிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் இறக்கை? வண்ணத்துப்பூச்சிக்கு உதவ முன்வந்த தேனீ, தேன்சிட்டு, சிலந்தி, மரங்கொத்தி, மின்மினி ஆகியவை நிகழ்த்திய மாயமென்ன? கதவுகளைத் திறந்து வைத்துள்ள அடர்ந்த காடுகளைப் பாருங்கள்.

    30.00
    Add to cart
  • THE DOCTOR FISH

    டாக்டர் மீன்

    0

    அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது.

    30.00
    Add to cart
  • Puzhuvin Karvam
  • -25% Madurai Book Festival Releases
  • Kurumpukkara kuttykkuranku
  • (Schooluku pogiral suskith) Going to School Suskit - Udayasankar Translation Price : 35 Author: Udayasankar's Translation.

    ஸ்கூலுக்கு போகிறாள் சுஸ்கித்

    0

    கதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று.

    குழந்தைக்கு நம்பிக்கை ஊட்ட, எந்த தடையையும் முறியடித்து முன் செல்ல உற்சாகப்படுத்தும் கதை.

     

    35.00
    Add to cart
  • மீசைக்காரப் பூனை-0

    மீசைக்காரப் பூனை

    0

    கிளிகளும் குருவிகளும் தக்காளியும் பூனையும் சேவலும் நாயும் மாம்பழமும் காக்காயும் சிறார் உலகில் சகஜமாக நடமாடுவதை ஓசை நயத்துடனும் எளிய கவித்துவமான சொற்களுடனும் பாவண்ணன் பாடலாக எழுதியிருக்கிறார். “காக்கா கூட்டமே காக்கா கூட்டமே கிட்ட வராதீங்க காய வச்ச நெல்லு மேலே வாய வைக்காதீங்க’ என்று சிறுவன் காகங்களை விரட்டும் பாடல் வரிகள் சித்திரமாக விரிகிறது. அதேநேரம் கா கா என்பது காக்கையின் வணக்கம் என்று தனது புதிய கவித்துவமான வரிகளை அவர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். ரயிலில் தான் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை எழுதிய ஆசிரியர் சிறார்களின் மனஉலகை வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு காட்சிகளின் வழியாக, வெவ்வேறு பாத்திரங்களின் வழியாக அழகுறச்சொல்கிறார். அன்றாட வாழ்வியலில் அவர்கள் சந்திக்கும் பொருட்களைக் கொண்டு பாடல்களை இயற்றியிருப்பது இதன் சிறப்பு. தக்காளிப்பாடல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. “கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு கால் முளைத்ததாம் கூடத்திலிருந்து வாசலுக்கு துள்ளிக் குதித்ததாம்’ என்ற வரிகள் சிறார்களை மட்டுமல்லாது புத்தகம் வாசிக்கும் அனைவரையும் மலர்ச்சி கொள்ளச் செய்யும். பாவண்ணன் சமகால நவீன இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளி. பல விருதுகள் பெற்றுள்ளார். இது இவருடைய குழந்தைகளுக்கான புதிய பாடல் புத்தகம்.

    50.00
    Add to cart
  • ஒரு போராட்டம்-0

    ஒரு போராட்டம்

    0

    “அசாதாரணமான ஒரு போராட்டதினுடைய கதை. நண்பர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டி…”

    35.00
    Add to cart
  • குட்டிக் குட்டி முயல்-0

    குட்டிக் குட்டி முயல்

    0

    சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விட சிறியதான ஒரு குட்டிமுயல் மெல்லமெல்ல வளர்ந்து கொண்டிருக்கும்போது ஏற்படும் ஆனந்தம்!

    50.00
    Add to cart
  • -10% நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-0

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

    0

    சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம்.நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள் குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.

    Original price was: ₹170.00.Current price is: ₹153.00.
    Add to cart
  • -10% எட்டுக்கால் குதிரை-0

    எட்டுக்கால் குதிரை

    0

    எண்கள் மொழியின் பயன்பாட்டில் அதிகம் பங்கு வகிக்கிறது. மொழியைப் பயன்படுத்தாதவர்கள் கூட எண்களைப் பயன்படுத்துவர். எண்களின் உருவச்சிதைவோ, உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும். வற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றிவேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும், சில பாடங்களைக் கற்றுக்கொள்வதுமாக கொ.மா.கோ. இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார். வித்தியாசமான முயற்சி. குழந்தைகளை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் படைப்பாக்கம் அவருடையது.

    Original price was: ₹70.00.Current price is: ₹63.00.
    Add to cart
  • ஒரு நாயின் கதை-0

    ஒரு நாயின் கதை

    0

    “இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை.தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. “

    45.00
    Add to cart