• -50% AFGHAN VARALAARUM AMERICA VALLOORUM

    ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்

    0

    “யுத்தம்–பஞ்சம்–நோய்–தொழுகை” என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன் மக்களின் அழுகுரல் எப்போது ஓயும்? தன்னைத்தானே ரட்சகனாய் அறிவித்துக்கொண்ட அமெரிக்கா தற்போது ஆப்கன் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடுவது ஏன்? இதுவும் அவர்களின் சதித் திட்டத்தின் ஓர் அங்கம்தானா? பெருமளவு இரத்தம் சிந்தாத மாற்றம் என மேற்கத்திய ஊடகங்கள் முழங்குவது ஏன்? இடையில் என்ன நடந்தது?

    Original price was: ₹130.00.Current price is: ₹65.00.
    Add to cart
  • -10% The terms socialism and communism (Kanavilrunthu Ariviyalai Socialism) were not coined by Marx and Fedrick Engels. He explains it in his usual simple Tamil.

    கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்

    0

    (Kanavilrunthu Ariviyalai Socialism)சோசலிசம், கம்யூனிசம் என்ற பதங்கள் மார்க்சும் எங்கல்சும் உருவாக்கியவை அல்ல. மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்குமான தாகமும், கனவும் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் பல காலம் முன்பே உருவானவையே.

    Original price was: ₹60.00.Current price is: ₹54.00.
    Add to cart
  • -10% வன புத்திரி-0

    வன புத்திரி

    0

    இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே!இது என் வேண்டு கோளும் கூட.இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும்.எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது.சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

    Original price was: ₹110.00.Current price is: ₹99.00.
    Add to cart
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்-0

    சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்

    0

    தொழிலாளி வர்க்கத்திற்கு,என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.உங்கள் இடையே இருந்து,நீங்களும் உங்களுடன் ஒருயிராக,உங்களின் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும்,மற்றெதை நான் விரும்ப முடியும்–சிங்காரவேலர்.

    20.00
    Add to cart
  • குடும்பத்தில் கூட்டாட்சி-0

    குடும்பத்தில் கூட்டாட்சி

    0

    மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர்பிடித்திருக்கிறதா-மனப்பூர்வமாக சம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.சாதி,மதம்,கவுரவம்,அந்தஸ்து எதுவும் எந்தவகையிலும் குறுக்கே நிற்கக்கூடாது.நகை,ரொக்கம்,பொருட்கள்,சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சணை வாங்காமல் இருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.

    30.00
    Add to cart