Description
மனிதனுக்கு பயம்தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அதுதானே ஒன்றை நல்லதென்றும், இன்னொன்றைத் தீயதென்றும் ,
மனிதனுக்கு தீர்ப்பெழுத வைக்கிறது.
பயத்திலிருந்து மீண்டு விட்டால் எல்லாவற்றையும் இலகுவாகச் சாதித்து விடலாம். உண்மையில் அடர்ந்து செழித்த காட்டுக்குள்ளிருக்கும் பாதுகாப்பு வேறெங்குமே இல்லையெனத் தோன்றுகிறது.
Reviews
There are no reviews yet.