Description
ரிஷான், தன் கவிதைகளினூடாகக் கட்டமைக்கிற உலகமானது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஊடாடுகிற அந்தரத்தின் இல்லா இருளினுள் வாசிப்பவனை எறிந்தபடி விரியத் தொடங்குகிறது. நுழைவதற்கும் மீள்வதற்கும் இடையில் ஒன்றாக உடைந்து இன்னொன்றாகத் திரும்புகிற மாயத்தின் உட்புற நோக்கெனக் கசியும் வினோத இருப்புமாற்றத்தை உருவாக்குகிற கவிதைகள் இவை.
– ஆத்மார்த்தி
Reviews
There are no reviews yet.