Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹370.00 Original price was: ₹370.00.₹350.00Current price is: ₹350.00.
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும்.
5 people are viewing this product right now
1890, 91 களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916 இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதிதிராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917 இல் எம்.சி இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
₹225.00 Original price was: ₹225.00.₹220.00Current price is: ₹220.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.