Description
அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகள் அந்த மக்களிடையே எப்படிச் சமத்துவத்துக்கு வழிகோலுகின்றன என்றெல்லாம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர். இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சம் அதில் பயன்படுத்தப்படும் மொழி. வாசிக்க வாசிக்க அது வியப்பூட்டுகிறது. தமிழ் நாவல் உலகத்தில் இந்த நாவல் நீண்ட காலம் வியந்து பேசப்படும். – பொன்னீலன்
Reviews
There are no reviews yet.