Description
கதைகளுக்கு அசாத்திய வலிமை உள்ளது. அது மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பி உலகினையும் அங்கே வாழும் மனிதர்கள், விலங்குகளின் பால் அன்பினை செலுத்த இந்த கதைகள் கைபிடித்து இழுத்துச் செல்லும், இதோ சிறார் கதைகளின் கூட்டாஞ்சோறு அனிதாவின் கூட்டாஞ்சோறு
Reviews
There are no reviews yet.