Description
உயிரும் உணர்வும் இரத்தமும் சதையுமாகப் பேசுகிறது இந்நூல். அதே சமயம் இந்த கேடுகெட்ட சமூகம் என்னதான் வஞ்சித்தாலும் வசைபாடினாலும் புறந்தள்ளினாலும் இந்தப் பூவுலகில் நானும் வாழவேண்டும் என்ற அவளுடைய துடிப்பும் துள்ளலும் துணிவும் ஒவ்வொரு பத்தியிலும் ஊடாடிக்கிடக்கிறது.
Reviews
There are no reviews yet.