Description
குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்கும்போதும், உணரும்போதும், அனுபவிக்கும்போதும், அவர்களுக்குள்ளாக இன்னொரு புதிய உலகம் தோன்றுகிறது. அந்தப் புதிய உலகத்தைத்தான் இந்தக் கதைகளின் ஊடாக மோனிகா என்ற சின்னஞ்சிறு எழுத்தாளர் நமக்கு காட்டுகிறார்.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
In stock
இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளை வாசிக்கும் போது மோனிகாவின் கற்பனைக்குள் இருக்கக்கூடிய ஆதாரமான ஒரு கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதுதான் ‘தன்னை உணர்தல்!’ இந்தக் கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் தன்னை உணர்ந்து தாங்களே தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்கும்போதும், உணரும்போதும், அனுபவிக்கும்போதும், அவர்களுக்குள்ளாக இன்னொரு புதிய உலகம் தோன்றுகிறது. அந்தப் புதிய உலகத்தைத்தான் இந்தக் கதைகளின் ஊடாக மோனிகா என்ற சின்னஞ்சிறு எழுத்தாளர் நமக்கு காட்டுகிறார்.
Pages | 48 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2024 |
Reviews
There are no reviews yet.