Availability: Out of Stock
Author:

பாரதிதாசன் பார்வையில் பாரதி

Original price was: ₹90.00.Current price is: ₹63.00.

Out of stock

இருபதாம் நூற்றாண்டுத் தமிழுக்குப் புதுநெறி காட்டிய முதற் கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதி; ‘எழுக புலவா’ என்று அவரால் வரவேற்று அறிமுகப்படுத்தப்பட்ட முதற்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். இருவரின் பண்புடைய தொடர்பை நயம்பட ஆராயும் முதல்நூல் இந்நூல்.

Description

பாரதியா, பாரதிதாசனா என்று அவ்வப்போது பத்திரிகைகளிலும் பட்டிமன்றங்களிலும் தலைகாட்டும் ‘வாத’ நோய்க்கு நிரந்தரமான சஞ்சீவி மருந்து இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதிதாசன் பார்வையில் பாரதி”

Your email address will not be published. Required fields are marked *