Description
கதைமாந்தர்கள் மூலம் பீலர்கள் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சமூக அமைப்பு போன்றவற்றை உணர்ந்து கொள்ள முடிகிறது.
₹270.00
“பீலர்களின் பாரதம்” என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது.
In stock
கதைமாந்தர்கள் மூலம் பீலர்கள் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சமூக அமைப்பு போன்றவற்றை உணர்ந்து கொள்ள முடிகிறது.
Thamizhbooks © 2023 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.