Description
சலிப்பில்லாமல் கதை சொல்லும் திறன் அறபாத்துக்கு கைவந்துள்ளது. வெவ்வேறு கதை சொல்லும் பாணிகளைக் கையாண்டுள்ளார். பின்நாவீனச் சோதனையிலும் அக்கறை காட்டியுள்ளார். இலக்கியச் செழுமையும் செய்நேர்த்தியும் மிக்க இக்கதைகள் தேர்ந்த வாசகருக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை
எம்.ஏ. நுஃமான்
Reviews
There are no reviews yet.