Description
மாவோ இறந்தபின் சியாங் சிங் அவருடைய கல்லறையில் அர்ப்பணித்த மலர் வளையத்தில், ‘உங்களுடைய மாணவரும் தோளோடு தோள் நிற்கும் தோழரிடமிருந்து’ என்ற வாசகத்தைப் பொறித்திருந்தார். பிற தலைவர்கள் அவரைத் தடுத்தக் காரணத்தால் கட்சி அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு உயர் பதவியிலும் சியாங் சிங் இருக்கவில்லை. ஆனாலும் மாவோவிற்குத் துணை செய்யும் வகையில் போராட்டங்களின்போது முன்வரிசையில் இருந்தார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் கூட புரட்சிகரப் பணியில் அவர் எப்போதும் கடுமையாக உழைப்பவராகவும், செயல் துடிப்பானவராகவும் விளங்கினார்.









Reviews
There are no reviews yet.