Availability: In Stock
Authors: ,

சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

In stock

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின். பாட்டாளி வர்க்கத்தின் தலைவராகவும் ஆசானாகவும் திகழ்ந்த மாசேதுங்கின் மனைவியாக சியாங் சிங் வாழ்ந்தார். ஆனால் மனைவியாக இருந்ததை விட மாவோவின் நம்பிக்கைக்குரிய மாணவராகவும், தோளோடு தோள் நின்று போராடிய ஒரு தோழராகவும் விளங்கினார்.

Description

மாவோ இறந்தபின் சியாங் சிங் அவருடைய கல்லறையில் அர்ப்பணித்த மலர் வளையத்தில், ‘உங்களுடைய மாணவரும் தோளோடு தோள் நிற்கும் தோழரிடமிருந்து’ என்ற வாசகத்தைப் பொறித்திருந்தார். பிற தலைவர்கள் அவரைத் தடுத்தக் காரணத்தால் கட்சி அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு உயர் பதவியிலும் சியாங் சிங் இருக்கவில்லை. ஆனாலும் மாவோவிற்குத் துணை செய்யும் வகையில் போராட்டங்களின்போது முன்வரிசையில் இருந்தார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் கூட புரட்சிகரப் பணியில் அவர் எப்போதும் கடுமையாக உழைப்பவராகவும், செயல் துடிப்பானவராகவும் விளங்கினார்.

Additional information

Pages

108

Paper Format

Hardbound

Publication Year

2024

Reviews

There are no reviews yet.

Be the first to review “சியாங் சிங் ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம்”

Your email address will not be published. Required fields are marked *