Description
பழைய காலத்தின் மதிப்பீடுகளை, கற்பிதங்களை, புரிதல்களை, பழக்க வழக்கங்களை எல்லாம் புதிய காலம் மறுபரிசீலனை செய்து புனரமைக்கிறது. புதிய அர்த்தங்களை தருகிறது. ஆணும், பெண்ணும் அவர்களின் உறவுகளும் அதற்கு விதிவிலக்கா? தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்காலத்தில் ஆண் பெண் உறவு என்னவாகி இருக்கிறது என்பதை ஒரு கதையாய் சொல்கிறது இந்த நாவல்.









bpadmin –
https://theekkathir.in/News/articles/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/the-style-of-the-novel-makes-you-want-to-read-it நன்றி தீக்கதிர்