Description
சுமார் 70 ஆண்டுகள் அந்தப் பெரும் நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மகத்தான சீனப் புரட்சியின் தளகர்த்தர்களில் ஒருவருமான டெங் ஷியோ பிங் அவர்களின் கருத்துகள், ஏற்பு – ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டுத் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்டவை. அந்த வகையில் இன்றைய சீனத்தைப் புரிந்துகொள்ள, அதன் மகத்தான புதல்வர்களில் ஒருவரான டெங் ஷியோ பிங் அவர்களின் சிந்தனையை அவரது எழுத்துகள் மூலமே அறிந்துகொள்ள அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் உதவும்.
Reviews
There are no reviews yet.