Description
அப்பா இறந்த பெறகு பல வருஷம் கழிச்சி, பாரதியார் கவிதைகள் புத்தகத்த மூர் மார்கெட்டில் ஒரு கடையில் வச்சிருந்தாங்க. அதை நான் பார்த்தேன். அந்தப் புத்தகத்த வாங்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். விலை கேட்டப்ப, கடைக்காரன் அதுக்கு நூறு ரூபா விலை சொன்னான்.
Reviews
There are no reviews yet.