Description
பசித்துச் சாப்பிட வேண்டும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் உணவில் உள்ள கவலைகள் நாக்கால் ருசிக்கப்பட்டு உணவு சக்கையான பிறகு விழுங்க வேண்டும்.இப்படி சாப்பிடும் போது உணவானது வயிற்றிலும்,சிறு குடலிலும் முழுமையாக ஜீரணிக்கப்படும்.இத்தகைய ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கிற ஊட்டச் சத்துகள் தரமிக்கவையாக அமைகின்றன.இந்த தரமிக்க ஊட்டச் சத்துகளே நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.
Reviews
There are no reviews yet.