Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹40.00
எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு (Ettam Vakuppu ‘C’ Pirivu) வெற்றுத்தாளில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் உள்ள கேள்வி பதிலை மனனம்செய்து மூளையைக் குப்பைமேடாக்குவதைவிட இரு கரைகளையும் வளமாக்கிச் செல்லும் தெளிந்த நீரோடையாய் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் புத்தகம்.
| Pages | 48 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2018 |
9 people are viewing this product right now
திராவிடக் கல்வியின் களப் போராளிகள்
தமிழ் நிகண்டுகளில் பெண்ணிய வாசிப்பு
சலிப்பூட்டும் தேர்வும், தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களும் தான் ஒரு மாணவனின் தலையெழுத்தை நிர்ணயம் செய்கிறது. உணர்வுகள் உள்ளடக்கிய மூச்சும், விகற்பமில்லா பேச்சும் ஏனோ கவனிக்கப்படுவதில்லை. காலம் காலமாய் மூளைச் சலவை செய்யப்பட்ட சமூகம் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளைப் பல்வேறு விதமாய் விமர்சிக்க வரிந்துகட்டிக் கொண்டு வரலாம் அல்லது வர நேரமில்லாமலும் போகலாம்.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹175.00 Original price was: ₹175.00.₹157.00Current price is: ₹157.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.