Description
ஒரு சாதிய அமைப்பின் தவறான கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் தங்கள் சாதி பெண்ணான அ.சா.4 சுவாதியை கோகுல்ராஜ் காதலிகிறார் என சந்தேகம் அடைந்து அதனால் ஏற்பட்ட திடீர் கோபம் மற்றும் ஆத்திரத்தின் தொடர்ச்சியால் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
Reviews
There are no reviews yet.