Additional information
Pages | 48 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2024 |
₹50.00
In stock
ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.
Pages | 48 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2024 |
Reviews
There are no reviews yet.