Description
பின்பு ‘துளிர்’ அறிவியல் சிறப்பு மலரில் அதன் விரிவான வடிவத்திலும் வாசித்தேன். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும்’ தமிழுக்கு வர வேண்டுமென விரும்பிய மகாகவி பாரதி, ஹேமபிரபா போன்றோரின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பை பெற்றாரானால் எப்படி மகிழ்வார் என கற்பனை செய்கிறேன்.
Reviews
There are no reviews yet.