இது யாருடைய வகுப்பறை…?

இது யாருடைய வகுப்பறை…?

265.00

மாணவர்களை திட்டக்கூடாது; அடிக்கக்கூடாது; எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படிதான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிதான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்… -கல்வியாளர் ச.மாடசாமி

குழந்தை பருவம் முதல் குமார பருவம் வரை மாணவர் உளவியலை மூன்றாக பிரித்து விரிவாக விளக்கியுள்ளார். இதை படிக்கும் போது நம் குழந்தைகளின் வயதுக்கேற்ற உளவியலை புரிந்து கொள்ள முடிகிறது.

In stock

This item is Best Seller in following categories:
SKU: 27230 Categories: , , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , Product ID: 157

Description

கற்றல் என்றால் என்ன? அது வகுப்பறையில் மட்டும் நடப்பதல்ல, கற்றல் என்பது பேசும் மொழி, பழக்க வழக்கம், கொள்கை, லட்சியம், ஆளுமை குணம், புலன்காட்சி என அனைத்திலும் கற்றல் இருக்கிறது எனவும் இதைத்தான் கல்வியில் உலகில் தலை சிறந்து விளங்கும் சுவட்சர்லாந்து, பின்லாந்து, கியூபாவில் பின்பற்றுகிறார்கள் என விளக்கியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் சந்திக்கும் பெரிய சவால் மாணவர் மீதான பெற்றோர் எதிர்பார்ப்பு, அதிகாரிகளின் அழுத்தம். இவ்விரு பிரச்சனைகளுக்கும் நடுவில் மாணவரின் நடத்தை முரண் அனைத்தும் ஆசிரியரை நோக்கியே குற்றம் சுமத்துவது இப்பொழுது நடைமுறையில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் குரலற்ற, வலிமை குறைந்தோராக உணரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாணவர்-ஆசிரியர் தங்களை ஒருவருக்கு ஒருவர் புறக்கணிப்பது இயற்கைக்கு முரணானது ஆகும்.

Additional information

Weight 100 kg
Pages

248

Paper Format

Paperback

Publication Year

2013

Reviews

There are no reviews yet.

Be the first to review “இது யாருடைய வகுப்பறை…?”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018