Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹80.00
India Sudhandhira Varalaru Oru Parvai
இன்று வாழும் சிறுவர்கள் சுதந்திரத்திற்குப் பின் பிறந்த நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றை, அந்த வரலாற்றின் முக்கிய நாயகர்களை அறிமுகப்படுத்துவதே இந்நூல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய ஜான்சி ராணியிலிருந்து துவங்கி மகாத்மா காந்தி, பகத்சிங், ஆசாத், எல்லை காந்தி என ஏராளமானவர்களின் பங்கை, இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றை சித்திர வடிவில் முன்வைக்கிறது இந்நூல்.
6 people are viewing this product right now
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
₹400.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.