இரவு பகலான கதை

இரவு பகலான கதை

80.00

இருள் சூழந்த உலகை வெளிச்சம் கொண்டு மாற்றிட்ட கதை, வெகு சுவாரசியமான ஒன்றாகத் தானே இருக்க முடியும்.

In stock

SKU: 27051 Categories: , , , , , , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , Product ID: 485

Description

ஆதி உலகம் இருள்மயமான ஒன்று. கற்கள் உரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.  நீண்ட கால வரலாறான இது மிக மிக சுவாரசியமானது, பெரிதான உழைப்பை போற்றுவது.

இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் ஆயிஷா இரா.நடராசன், வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இரவு பகலான கதை”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018