Description
நுட்பமான அவதானிப்புகளின் வழியே பெண்களின் நுண்ணுணர்வுகளை துல்லியமாக சித்தரித்திருக்கிறார். தேவையான உரையாடல்களின் வழியே அபூர்வமான கதையுலகை நம் கண் முன்னால் காட்சிப்படுத்துகிறார். அந்தக் கதையுலகு நம்மை கோபப்பட வைக்கிறது. கண்ணீர் ததும்ப வைக்கிறது. மௌனமாய் யோசிக்க வைக்கிறது. தமிழ்ச் சிறுகதை உலகிற்குக் காத்திரமான புத்தம் புதிய நல்வரவு விஜிலா தேரிராஜன்









Reviews
There are no reviews yet.