Description
“வெ.மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிந்து,தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும்,தொல்காப்பியத்திலிருந்தும் ஆய்ந்து இந்நூலை எழுதியுள்ளார்.இதை வாசிக்கையில் நம் மூதாதையிரின் உலகத்துள் பிரவேசித்துத் திரும்பிய உணர்வு ஏற்படுகிறது.திருமணங்களைக் குறித்த இப்படியான ஆய்வு நூல் இத்தனை எளிமையாக அண்மையில் எழுதப்படவில்லை.”
Reviews
There are no reviews yet.