Description
கி. ராஜநாராயணன் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு – ‘கதவு’ கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள், அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை, கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.
Reviews
There are no reviews yet.