Description
ஒரு கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்தக்கூடியவர் பாவண்ணன் இவர் புத்தகம் பேசுது மாத இதழில் கடந்த ஒன்றறை வருட காலமாக புத்தகங்கள் குறித்து எழுதிய கதவு திறந்தே இருக்கிறது என்ற புகழ்பெற்றத் தொடர் இப்போது நூலாக
Reviews
There are no reviews yet.