Description
எத்தகைய தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட மக்கள், தமது கூட்டு வாழ்வைக் காத்துக்கொள்ள அரசு எனும் அலகில்லாததால் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை வாழ்வுப் போக்கினூடு விரிக்க முயல்கிறது இந்த நாவல். அவர்களின் வேரையும் விழுதையும் தேடுகிறது.
Reviews
There are no reviews yet.