Availability: In Stock
Authors: ,

கருமை நிறக் கண்ணன்

SKU: 978-93-91017-67-5

170.00

In stock

கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் “ஸ்யாமா மாதவம்” என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார். கவிஞர், கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன்.

Description

பிரபா வர்மா: கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கருமை நிறக் கண்ணன்”

Your email address will not be published. Required fields are marked *