Description
விட்டலின் கதைகள் வாழ்வின் போதாமையை, அவலங்களை, சிக்கல்களைப் பெரிதுபடுத்தியபடி கழிவிரக்கத்தோடு அங்கலாய்த்துக் கொண்டிருப்பதில்லை. மாறாக மனிதர்களின் நல்லுணர்வுகளை நேர்மறை உணர்வுகளை முன்வைத்து அவற்றின் வழி மானுடத்தை மேலும் முன்னகர்த்துவதே இத்தொகுப்பில் உள்ள கதைகளின் சாரமாக இருக்கிறது.
Reviews
There are no reviews yet.