Description
மகாத்மா காந்தி பற்றி லட்சம் புத்தகங்கள்.அன்னை கஸ்தூர்பா பற்றியோ படிக்க நூல்கள் இல்லை.தீகார் சிறையில் சுதந்திரப் போராட்டக் கைதியாகி,அங்கே தன் உயிரை இழந்த தியாகச் செம்மல் குறித்து அபூர்வமாய் வெளிவந்த நூல் இது.பெண்ணியப் பார்வையில் கஸ்தூரிபாவின் வாழ்வை வாசிக்கும்போது நம் மண்ணின் சுதந்திரப் போர் வேறு அர்த்தம் பெறுவதை காணலாம்.
Reviews
There are no reviews yet.