Description
மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவும், இறுதியில் நரி வைத்தியர் குடும்பம் மல்பேரி ஆட்டு விருந்து சாப்பிட்டதா என்பதையும் குழந்தைகளுக்கான மொழியில் சொல்லும் கதை இது.
₹70.00
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார்.
In stock
மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவும், இறுதியில் நரி வைத்தியர் குடும்பம் மல்பேரி ஆட்டு விருந்து சாப்பிட்டதா என்பதையும் குழந்தைகளுக்கான மொழியில் சொல்லும் கதை இது.
Pages | 72 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2022 |
Thamizhbooks © 2023 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.