காயாவனம் – சிறார் குறுநாவல்

காயாவனம் – சிறார் குறுநாவல்

70.00

காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார்.

In stock

SKU: 28209 Category: Tags: , , , , , , , , , Product ID: 44813

Description

மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவும், இறுதியில் நரி வைத்தியர் குடும்பம் மல்பேரி ஆட்டு விருந்து சாப்பிட்டதா என்பதையும் குழந்தைகளுக்கான மொழியில் சொல்லும் கதை இது.

Additional information

Pages

72

Paper Format

Paperback

Publication Year

2022

Reviews

There are no reviews yet.

Be the first to review “காயாவனம் – சிறார் குறுநாவல்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018