Description
மெக்காலே உருவாக்கித் தந்த கல்விமுறையானது அன்றைக்கு இந்தியாவிலிருந்த ‘திண்ணைப் பள்ளிக் கூட’ கல்விமுறையைத் தூக்கியெறிந்தது. சமூக விழிப்புணர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும் அந்தக் கல்விமுறை வித்திட்டது. ஆனால் மெக்காலே வாழ்ந்தபோதும், வாழ்ந்து மறைந்து இருநூற்றாண்டுகள் ஆன பின்னரும் கூட விவாதத்திற்குரியவராகவே இருக்கின்றார்.
Reviews
There are no reviews yet.