Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹350.00
இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார். 1950- இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்த்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார்.
12 people are viewing this product right now
இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார். 1950- இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்த்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார்.
₹350.00
₹15.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.