Description
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்து நவீன இந்தியாவை உருவாக்கியவர். அவரது அரசியல் வாழ்க்கை வரலாற்றை – இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திய பாங்கை, காலப் பெட்டகமாக, கருத்துக் குவியலாக தேசிய முரசு ஆசிரியர் ஆ. கோபண்ணா எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet.