Availability: In Stock
Authors: ,

மனிதன் மனம்,உடல்,சூழ்நிலையின் தலைவன்

125.00

In stock

ஒருவன் தன் நலத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சக்தியை இழந்து விடுகிறான். பலரின், பலவற்றின் நலத்தை விரும்பி அடைய முற்படும்போது துக்கம் அவனை நெருங்க முடியாது. எங்கே தகுந்த காரணங்கள் இருக்கிறதோ அங்கே விளைவுகளும் காணப்படும். மனிதனால் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் மூலகாரணத்தை அறிந்து அதை மாற்ற முடியும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனிதன் மனம்,உடல்,சூழ்நிலையின் தலைவன்”

Your email address will not be published. Required fields are marked *