Be the first to review “மனிதன் மனம்,உடல்,சூழ்நிலையின் தலைவன்” Cancel reply
Availability: In Stock
Authors: தமிழில்; சே.அருணாசலம், ஜேம்ஸ் ஆலன்மனிதன் மனம்,உடல்,சூழ்நிலையின் தலைவன்
₹125.00
In stock
ஒருவன் தன் நலத்தை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் சக்தியை இழந்து விடுகிறான். பலரின், பலவற்றின் நலத்தை விரும்பி அடைய முற்படும்போது துக்கம் அவனை நெருங்க முடியாது. எங்கே தகுந்த காரணங்கள் இருக்கிறதோ அங்கே விளைவுகளும் காணப்படும். மனிதனால் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவற்றின் மூலகாரணத்தை அறிந்து அதை மாற்ற முடியும்.
Related products
மெனோ – பிளேட்டோ: மேன்மைத்துவம் குறித்த ஒரு தத்துவார்த்த உரையாடல்
0₹90.00Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
0₹75.00Original price was: ₹75.00.₹67.00Current price is: ₹67.00.









Reviews
There are no reviews yet.