Description
“இந்நூல் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண்—பெண் சமத்துவத்தையும்,அதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.இந்தக் கதை முழுவதும் தான் நினைப்பதை,விருப்பங்களை,ஏக்கங்களை,சந்தோஷங்களை,கோபங்களைச் சொல்லி இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறாள் மந்தாகினி.”
Reviews
There are no reviews yet.